உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருமண வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கான சிறப்பு நிகழ்வு
உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருமண வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கான சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தம்பதியினருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் 50…
மல்வம் திருக்குடும்ப ஆலய மரியாயின் சேனை பிரசீடிய விழா
மல்வம் திருக்குடும்ப ஆலய மரியாயின் சேனையினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் தலைமையில்…
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.…
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தரிசனம் கல்வி நிலைய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான…
