கற்பித்தல் செயன்முறைத் தேர்வு
2020ஆம் ஆண்டிற்கான தேசிய மறை ஆசிரியர் இறுதித் தேர்விற்கான எழுத்துப் பரீட்சை, ஆய்வுக்கட்டுரை இரண்டும் நிறைவடைந்துள்ளது.
ரோட்டரி கிளப் யாழ்ப்பாணக் கிளையினரால் ஒரு தொகுதி தொற்று நீக்கி கையளிப்பு
ரோட்டரி கிளப் யாழ்ப்பாணக் கிளையினரால் ஒரு தொகுதி தொற்று நீக்கி (சனிரைசர்) யாழ் மறைமாவட்ட மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓன்றுகூடல் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓன்றுகூடல் நிகழ்வு 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைதத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
அளம்பில் பங்கில் மெழுகுதிரி தாங்கிய சிறப்பு செபமாலை பவனி
ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்த திருநாளாகிய கடந்த 2ஆம் திகதி அளம்பில் பங்கில் மெழுகுதிரி தாங்கிய சிறப்பு செபமாலை பவனியொன்று நடைபெற்றுள்ளது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
தர்மபுரம், பெரியகுளம், பிரமந்தநாறு உழவனூர் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.