சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்…

நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா

நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 9ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்னும் கருப்பொருளில் மலையக மக்களால் முன்னெடுக்கப்படும் நடைபவனி

தேயிலைத்தோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200வது ஆண்டை நினைவுகூர்ந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தேசிய கிறிஸதவ மன்றமும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நடைபவனி கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

கிராஞ்சி பொன்னாவெளி கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களால், சுன்னங்கல் அகழ்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கிராஞ்சி பொன்னாவெளி கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களால், சுன்னங்கல் அகழ்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 3ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராம மக்கள் இணைந்து முன்னெடுத்த இப்போராட்டத்தில் சுன்னங்கல் அகழ்வால் அப்பிரதேசம் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியும்…

வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு

வின்சென்டிப் போல் தேசிய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி நல்லாயன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. தேசிய ஆன்மீகஇயக்குநர் அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம்,…