யாழ். திருமறைக்கலாமன்ற இறந்த அங்கத்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

யாழ். திருமறைக்கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. கியூபா நாட்டில் மறைபணியாற்றும் கிளறீசியன் சபையைச் சேர்ந்த…

தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள்

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும். பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள்…

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிஸ் உடனான சந்திப்பு

இலங்கை ஆயர் பேரவையினர் இத்தாலி உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் நகரத்திற்கு சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மல்கம் கருதினால் றஞ்சித்…

யாழ். மாவட்டத்திற்கு இலங்கைக்கான சீன தூதுவர் தலைமையிலான குழு விஜயம்

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென் செங் தலைமையிலான குழுவினர் 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்று அங்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் குருமுதல்வர் அவர்கள்…