நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் 50ஆவது ஆண்டு நினைவுநாள்
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் 50ஆவது ஆண்டு நினைவுநாள் சிறப்பு நிகழ்வு 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் குருநகர் முன்னேற்ற…
ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைக்கப்பட்டுவந்த அவரின் உருவச்சிலை திறப்பு விழா 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட…
இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் குழு யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு
இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் குழு யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். யாழ். ஆயர்…
யாழ்ப்பாணம் புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித ஜோசப்வாஸ் இறையியில் கல்லூரியின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தினை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலையத்திலுள்ள புனித ஜோசப்வாஸ்…
இளவாலை புனித யூதாததேயு ஆலய இல்ல விளையாட்டுப் போட்டி
இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றோய் அலைக்சின் தலைமையில்…
