திருகோணமலை மறைமாவட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அலஸ்தோட்டம் இறையிரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை…