யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவாக இரத்ததான முகாம்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவாக வங்காலை புனித அன்னாள் ஆலய முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் தை மாதம் 11ஆம்…

கச்சதீவு திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்பங்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா வருகின்ற பெப்ரவரி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இம்மாதம் 25ஆம் திகதி வரை இராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும்…

முறிகண்டி செல்வபுரம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி பங்கிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை…

கரவெட்டி பங்கின் உதவி பங்குத்தந்தையாக அருட்தந்தை றொக் பஸ்ரியன்

கரவெட்டி பங்கின் உதவி பங்குத்தந்தையாக அருட்தந்தை றொக் பஸ்ரியன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் தனது பணிப்பெறுப்பேற்கும் நிகழ்வு தை மாதம் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கரவெட்டி…