வலுவூட்டல் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தோட்டவெளி மறைசாட்சிகள் அரசி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அன்பிய மத்திய குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, கருத்துரைகள்,…

தெல்லிப்பளை புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலய திறப்பு விழாவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலய புனரமைப்புபணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

புதிய சிற்றாலயத்திற்கான அடிக்கல்

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கற்தூணில் கட்டி அடிக்கப்பட்ட ஆண்டவர் சிற்றாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் புதிய சிற்றாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில்…

சந்தை நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய கட்டமானப்பணிக்கு நிதி சேகரிக்கும் நோக்கோடு அங்கு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி லொறன்ரீனா சூசை அவர்கள் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தள்ளார். இவர் 1954ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 70 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…