திருப்பாலத்துவ பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட உயிலங்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிலங்குளம் புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாந்தன் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…
உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் கோப்பாய் பங்கின் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் அன்புத்தாயார் மடுத்தீன் ஞானப்பு அவர்கள் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமையும் சகோதரி தங்கராஜா செபமாலை (செல்லக்கிளி) அவர்கள் 05ஆம் திகதி புதன்கிழமையும் இறைவனடி சேர்ந்துள்ளனர். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…
Opposition against mineral sand excavation and second-phase wind farm projects
In Mannar, civil society organizations have taken a firm stand against the proposed mineral sand excavation and second-phase wind farm projects, citing potential harm to the island’s environment and residents.…
Chairman of ONUR visited Jaffna
The Chairman of the Office for National Unity and Reconciliation, Mr. Vijith, recently visited Jaffna to engage with clergy and the public on fostering national unity. On January 16, a…
