Caritas Food city திறப்புவிழா
வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கிராம மட்ட உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தில் அமைக்கப்பட்டுவந்த Caritas Food city கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வரும் கரித்தாஸ் எகெட்…
தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது. 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்
இலங்கை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கரித்தாஸ் செடெக் நிறுவனத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆன்மீக பணியகங்களுக்கான தேசிய இயக்குநர் அருட்தந்தை றுவான் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பணியகத்திற்கு பொறுப்பான…
பொதுநிலையினர் மாநாடு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின்…
பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 16ஆவது ஆண்டு நிறைவு
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 16ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
