கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வு
யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ…
மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள்
மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
கிளாறட் சிறுவர் கதம்ப மாணவர் திறன் வினை விழா
கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர் திறன் வினை விழா 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கதம்ப இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை, இலக்கிய…