பூநகரி பங்கின் கல்லடி புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

பூநகரி பங்கின் கல்லடி புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

செம்பியன்பற்று பங்கு புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் திருப்பாலத்துவசபை தினம்

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் திருப்பாலத்துவசபை தினம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து மாலை புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த…

குருநகர் புதுமைமாதா ஆலய வருடாந்த திருவிழா

குருநகர் புதுமைமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 01ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

பல்லவராயன்கட்டில் புனித டொன் பொஸ்கோ திருவிழா

பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையும் தொழிற்கல்வி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த புனித டொன் பொஸ்கோ திருவிழா கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மெல்வின் மற்றும் நதீப் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தினமும் 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 10ஆம் திகதி மாலை 05:00 மணிக்கு யாழ்.…