மல்லாவி வவுனிக்குளம் கல்வாரி திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியான ஒழுங்குகள்
தவக்காலத்தை முன்னிட்டு மல்லாவி வவுனிக்குளம் கல்வாரி திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பெப்ரவரி மாதம் 17ஆம் பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் பெப்ரவரி…
பாசையூர் பங்கு பொதுநிலையினர் பணியக கட்டட திறப்பு விழா
பாசையூர் பங்கு பணிமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பொதுநிலையினர் பணியக கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
சமூக எழுச்சிக்கான வலைப்பின்னல் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்
வட மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் அனுசரணையில் மாற்றம் அறக்கட்டளை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சமூக எழுச்சிக்கான வலைப்பின்னல் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட முன்னாள் அரச…
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழகத் தலைவர் திரு. கீர்தபொன்கலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
அருட்சகோதரி கிளேயா சுவானி அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு
திருச்சிலுவை கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கிளேயா சுவானி அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை வவுனியா இளமருதங்குளம் புனித கார்மேல் மாதா ஆலயத்தில் நடைபெற்றது. ஓமந்தை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின்…