தேசிய காற்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு நிகழ்வு
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே தேசிய காற்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு நிகழ்வு கடந்த வாரம் கம்பகா, தம்புள்ள ஆகிய இடங்களில் நடைபெற்றன. இந்நிகழ்வில் 15 வயதுப்பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலிருந்து பங்குபற்றிய மாணவன் அல்காந்தறா…
மாணவர்களுக்கான செயலமர்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வுகள் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் வன்னி…
மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கடந்த 11ஆம் 12ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு கோட்டத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை இணைத்து கோட்டத் தலைவர் திரு. ளு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
குணமாக்கல் வழிபாடு
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினால் மானிப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடு கடந்த13ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு…
நீண்டகாலம் பயன்தரும் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நீண்டகாலம் பயன்தரும் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் நடைபெற்றது. கியூடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின்…
