குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களின் தவக்கால யாத்திரை

குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்த புத்தளம் தலவில புனித அன்னம்மாள் ஆலயம் நோக்கிய தவக்கால யாத்திரை 8, 9ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி குளோறி எ கட்டார் அவர்கள் கடந்த 07ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல…