தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…
கல்விச் சுற்றுலா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கற்கை நெறியின் இரண்டாம் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெற்றது. கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஏற்பாட்டில் விரிவுரையாளர்கள்…
திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல்…
அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி
சொமஸ்கள் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கடந்த மாசி மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் தன்னாமுனை…
முல்லைத்தீவு பங்கு கள அனுபவ சுற்றுலா
முல்லைத்தீவு பங்கில் இளையோர், பாடகர் குழாமினர் மற்றும் பீடப்பணியாளர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயணத்தில் கேகாலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள…
