யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேனை அங்கத்தவர்களின்…
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய விளையாட்டுப்போட்டி
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி அமிர்தா…
நாடகப் பயிலக கற்கை நெறி
நாடகக்கலையின் செயல் முறை தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகப் பயிலக கற்கை நெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவு ஆரம்பமாகவுள்ளது. நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், நாடகமும் அரங்கியலும் பாடத்தை தரம் 11,12,13 இல்…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவிற்கு யாத்திரை…
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை, சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம்,…