கிளிநொச்சி பங்கில் காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை பாதயாத்திரை
கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை பாதயாத்திரை 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானம் கிளிநொச்சி தொண்டமாநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில்…
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை
சைவசமய மக்களின் புனித நாளாகிய சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த பூசகர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழிபாடுகளுக்கு வந்திருந்து பொதுமக்களுக்கு எதிராக இலங்கை பொலீஸாரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கண்டித்து கண்டனப் போராட்டங்கள் பல இடங்களிலும்…
மார்ச் 12 இயக்கத்தின் தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு
“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்தும் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மார்ச் 12 இயக்க இணைப்பாளர்…
யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
மொன்போர்ட் சபை அருட்சகோதரர்களின் இந்திய மாகாண முதல்வர் அருட்சகோதரர் இருதயம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் வட…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா கடந்த 14ஆம் 15ஆம் 16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 2873 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், யாழ். மறைமாவட்ட…