இளவாலை புனித யூதாததேயு ஆலய வீதி சிலுவைப்பாதை
இளவாலை புனித யூதாததேயு ஆலய பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றது. இளவாலை உயரப்புலத்தில் ஆரம்பமாகிய இச்சிலுவைப்பாதை சீந்திப்பந்தலை சென்றடைந்து அங்கு அருட்தந்தை தேவராஐன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…
நல்லூர் பங்கு தவக்கால யாத்திரை
நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 07,08,09ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஹினிதும, தல்கஸ்வல ஆகிய இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம்,…
பொற்பதி புனித இராயப்பர் ஆலய சிலுவைப்பாதை யாத்திரை
மணற்காடு பங்கின் குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இயங்கும் சின்னப்பர் தோழமை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை யாத்திரை கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர்…
கோப்பாய் புனித மரியன்னை ஆலய இரத்ததான முகாம்
தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இம்முகாமில் 14 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…
புனித டோமினிக் சாவியோ திருவிழா
பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக் சாவியோ திருவிழா கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும், விளையாட்டுக்களும், மகிழ்வூட்டல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.