யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சிறுவர் தின நிகழ்வு
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊறணி, பலாலி பிரதேச சிறுவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ்…
வறுத்தலைவிளான் அற்புதக் குழந்தை இயேசு ஆலய திறப்புவிழா
குளமங்கால் பங்கிற்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அற்புதக் குழந்தை இயேசு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்புவிழா 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…
றக்கா விதி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் றக்கா விதியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் அதனுடன் இணைந்த ஆலய பொன்விழா நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்…
மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய வளாகத்திற்குள் புகுந்த யானைகள்
மாங்குளம் நகரப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக திடீரென அதிகரித்து அங்குள்ள மக்களின் பயன்தரு மரங்களை சேதப்படுத்திவருவதாக அப்பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய வளாகத்திற்குள் புகுந்த யானைகள் அங்குள்ள பயன்தரு மரங்களான…
கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லம் மக்கள் பாவனைக்காக திறப்பு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மூதாளர் தங்குமிட கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக்கட்டத்தை ஆசீர்வதித்து அதனை முதியோர் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி…
