பழைய வாய்க்கால் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா
மிருசுவில் பங்கின் பழைய வாய்க்கால் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் 100…
இறைவார்த்தைப் பகிர்வு தியானம்
கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இறைவார்த்தைப் பகிர்வு தியானம் கடந்த 25,26,27ஆம் திகதிகளில் செக்கடித்தெரு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மன்ற ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஆனந்தன் பெர்னான்டோபிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த சகோதரர்…
கள அனுபவ சுற்றுலா
மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்கள் நுவரெலியா பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற…
கல்முனை மரிய தெரேசியா கல்லூரி விளையாட்டுப்போட்டி
மட்டக்களப்பு கல்முனை மரிய தெரேசியா கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரி வசந்தமலர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்கள்…