நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய முதல்நன்மை

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய முதல்நன்மை

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை வசந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்த திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா

மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம் திகதி சனிக்கிழமை…

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…