கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மற்றும் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டிக்கான முடிவுகள்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மற்றும் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டிக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. கரோல் பாடல் போட்டியில் பங்குபற்றிய அணிகளில் தமிழ் மொழி மூலமான போட்டியில் திருகோணமலை மறைமாவட்டத்தை சேர்ந்த உவர்மலை…
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக ஆன்மீகப் புதுப்பித்தல் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர்…
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு
TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூன்று மொழிகளும் உள்ளடக்கப்பட்ட திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட…
