Holy Angels அருட்சகோதரிகளின் அனுபவ பயணம்
இலங்கையில் பணியாற்றும் Holy Angels அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 10,11ஆம் திகதிகளில் நடைபெற்றது. சபை முதல்வரின் செயலர் அருட்சகோதரி அலெக்சாண்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தை தரிசித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, அளம்பில், சில்லாலை…
அன்பிய கரோல் வழிபாடு
யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு கடந்த 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 17 அன்பிய குழுக்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியிருந்தனர்.…
அமல உற்பவ அன்னை திருவிழா
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மரியாயின் சேனையினரின் பாதுகாவலி, அமல உற்பவ அன்னை திருவிழா கடந்த 09ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. மரியாயின் சேனையினர் சிறப்பித்த திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில்…
மானிப்பாய் ஸ்ரீ சத்திய சாய் பாடசாலை ஒளிவிழா
யாழ். மானிப்பாய் ஸ்ரீ சத்திய சாய் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 11ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செப வழிபாடும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குனருமான அருட்தந்தை குயின்சன் பெர்ணான்டோ மற்றும் சொமஸ்கன் சபை அருட்சகோதரி யாழினி ஆகியோரின் அன்புத்தந்தை குருசுமுத்து திருச்செல்வம் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.…
