திருத்தந்தையின் மறைபரப்பு சபை இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான செயற்திட்ட கூட்டம்

திருத்தந்தையின் தேசிய மறைபரப்பு சபையால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வருடாந்த செயற்திட்ட கூட்டம் 08, 09ஆம் திகதிகளில் குருநாகல் கரித்தாஸ் ஜெனசெத்த நிறுவனத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

பாடசாலை தின நிகழ்வு

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தின நிகழ்வு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க…

சிறப்பு திருப்பலி

புனித வின்சென்டி போல் மத்திய சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி 09ஆம் திகதி சனிக்கிழமை இன்று சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலியை குருநகர்…

பாதுகாவலன் வெளியீடான திருவிவிலிய நாட்குறிப்பேடு

யாழ். மறைமாவட்ட பாதுகாவலன் வெளியீடான 2025ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு வெளிவரவுள்ளது. திருப்பாடல்களுடன் இணைந்து பாதுகாவலன் திருவிவிலிய நாட்குறிப்பேடு எனும் பெயரில் டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ள இக்குறிப்பேட்டினை பங்குத்தந்தையர்கள் ஊடாக புனித வளன் அச்சகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதியொன்றின் விலை…

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பளை, புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி பிரபாஜினி அவர்களின்…