செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள்,…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய கள அனுபவ சுற்றுலா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று அங்கு…

அருநோதய பாலர் பாடசாலை கலைவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருநோதய பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை காப்பாளர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி கனிஸ்ரா சுபாநந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

செம்பியன்பற்று றோ.க.த.க, செம்பியன்பற்று அ.த.க கால்கோல் விழா

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோல் விழா 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் சிறார்களுக்கான ஆசீர்வாதமும் தொடர்ந்து பாடசாலையில்…

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக பொங்கல்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எசன் மாகநகரில் நடைபெற்றது. ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டு திருப்பலியும்…