தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

சுன்னாகம் பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினருக்கான கௌரவிப்பு

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கரோல் பாடல் போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட சுன்னாகம் பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினருக்கான கௌரவிப்பு நிகழ்வு மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருணோதய மன்ற அங்கத்தவர்கள் உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தர்மபுரம் பங்கு மக்களுக்கு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருணோதய மன்ற அங்கத்தவர்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் கரோல் மற்றும் பங்குமக்களிடம் சேகரிக்கப்பட்ட 150000 பெறுமதியான உலர் உணவு…

யாழ். மறைமாவட்ட இறைதியான இல்ல மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இறைதியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறைதியான இல்ல இயக்குநர் அருட்தந்தை லோரன்ஸ், மற்றும் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையும் யாழ்.…

மானிப்பாய் திருக்குடும்ப சபை சிறார்கள், இளையோரின் சிறப்பு நிகழ்வு

மானிப்பாய் திருக்குடும்ப சபை சிறார்களும் இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களும் இளையோரும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட யூலாலி இல்லத்தை தரிசித்து…