வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கெதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில்…

யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபை வருடாந்த பொதுக்கூட்டமும் திருவிழாவும்

யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபையின் 43ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் வின்சன்ட் டி போல் திருவிழாவும் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை…

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2025,26ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பணம்

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2025,26ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை…

அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் குருத்துவ 60ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மூத்த குருவும் யாழ். புனித மடுத்தினார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனருமான அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் குருத்துவ 60ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.…

சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள…