யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி,…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட முத்தமிழ் விழா

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட கலைத்தூது மரியசேவியர் அடிகளார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய செபமாலைக்கடை திறப்புவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய செபமாலைக்கடை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலய சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை கடையை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்…

யாழ். மாகாண அமலமரி மறைபரப்பு பொதுநிலையினரின் தவக்கால யாத்திரியையும் தியானமும்

யாழ். மாகாண அமலமரி மறைபரப்பு பொதுநிலையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரியையும் தியானமும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனிக்குளம் கல்வாரி பூங்காவில் நடைபெற்றது. மறைபரப்பு பொதுநிலை இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மல்லாவி பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான ஏற்பாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வருகின்ற 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05 மணிக்கு ஒப்புரவு அருளடையாளமும்…