திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர் தர்சன் அவர்கள் திருத்தொண்டராக…

விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்

கரித்தாஸ் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்களின் தலைமையில்; “நாமும் சாதனையாளர்கள்” என்னும்…

சிற்றாலய திறப்பு விழா

தாளையடி பங்கின் உடுத்துறை வத்திரியான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த குழந்தை இயேசு சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்பு விழா கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சிற்றாலயத்தை பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஒளிவிழா, பெற்றோர் தின நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், மாணவர்களின் ஆக்கங்களை தாங்கிய…

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை ஒளிவிழா

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க…