சுன்னாகம் பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாணவர்களுக்கான ஒன்றுகூடல்,…
இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு
குமிழமுனை மற்றும் இரணைமாதாநகர் பங்குகளின் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. குமிழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இரணைமாதாநகர் பங்குத்தந்தை…
ஊர்காவற்றுறை பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்
ஊர்காவற்றுறை பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித பரலோக அன்னை ஆலயத்தில் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
சில்லாலை பங்கின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு
சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை திருப்பலியும் தொடர்ந்து…
மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு
மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிழ்வின் ஆரம்பத்தில் ஆசிரியர்கள் ஒளி கொடுத்து…
