மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி 11ஆம் திகதி…
உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய திறப்புவிழா
உடையார்கட்டு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித யூதாததேயு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை மணவர்களைக்கொண்டு…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு திருவிழா
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டதுடன் 175ஆவது யூபிலி ஆண்டை சிறப்பித்து ஆலய முன்வீதியில்…
மணற்காடு பங்கில் லயன்சின் புனித வளனார் சபை கன்னியர் மட திறப்பு விழா
இந்தியா நாட்டிலிருந்து வருகைதந்து கடந்த 7 வருடங்களாக மணற்காடு பங்கில் பணியாற்றிவரும் லயன்சின் புனித வளனார் சபை கன்னியர்களின் பணியை மேம்படுத்தும் நோக்கோடு அங்கு அமைக்கப்பட்டு கன்னியர் மட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா யூன் மாதம் 10ஆம்…
ஆயருடனான சந்திப்புக்கள்
இந்தியாவிலிருந்து வருகைதந்த அமல உற்பவ அன்னை சபை அருட்சகோதரி ஜெனிற்றா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் தர்மபுரம்…