Category: What’s New

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் தின நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர் தின நிகழ்வு 15ஆம் சனிக்கிழமை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித மரியன்னை பேராலயத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும்…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபஸ்ரியன் அவர்களின் தலைமையில்…

பண்டத்தரிப்பு பங்கு திருப்பாலத்துவ தினம்

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ தினம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருத்தந்தையின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.…

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருப்பாலத்துவ சபை தினம்

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தினம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று – தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குனர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 1ஆம் திகதி…