Category: What’s New

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்கு…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

நாடகக்கீர்த்தி விருது

இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலைக்கழகம் மற்றும் அரச நாடக ஆலோசனைக் குழு இணைந்து முன்னெடுத்த 2024ஆம் ஆண்டிற்கான அரச நாடக விருது வழங்கும் நிகழ்வு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு,…

பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி அமைச்சின் செயலர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின்…

குருக்களின் ஆயருடனான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவற சபை குருக்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…