Category: What’s New

குருநகர் பங்கின் புனித சபை வின்சன்ட் டி போல் சபை புனித யாகப்பர் ஆண்கள்,பெண்கள் பந்திகளின் பொதுக்கூட்டம்

குருநகர் பங்கின் புனித வின்சன்ட் டி போல் புனித யாகப்பர் ஆண்கள் மற்றும் பெண்கள் பந்திகளின் வருடாந்த பொதுக்கூட்டம் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பந்திகளின் கடந்தகால…

சுன்னாகம் பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 69ஆம் ஆண்டு நிறைவு

சுன்னாகம் பங்கில் நல் ஆலோசனை மாதா மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 69ஆம் ஆண்டு நிறைவுவிழா மார்கழி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

நாவாந்துறை பங்கில் கரோல் வழிபாடு

நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினூசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித…

“சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “கிறிஸ்து, புதிய உலகின் தரிசனமாகப் பிறக்கிறார்” எனும் தொனிப்பொருளில் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலகுமாரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற…

அந்திரான் வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் இடி மின்னல் தாக்கம்

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் பல துயரச் சம்பவங்கள் பதிவாகும் நிலையில் யாழ்ப்பாணம் அந்திரான் வேளாங்கன்னி அன்னை ஆலயத்திலும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தால் ஆலய…