திருகோணமலை மறைமாவட்ட இளையோர் யூபிலி சிறப்பு நிகழ்வு
இளையோருக்கான யூபிலியை சிறப்பித்து திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை பவனி, இளையோருக்கான சிறப்பு நிகழ்வுகள், திருப்பலியென்பன…