ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
திருவுள பணியாளர் சபையின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் முன்னாள் மறையாசிரியருமான அருட்சகோதரர் அந்தோனி மருசலின் அவர்கள் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் 1970ஆம் ஆண்டு தனது முதலாவது வாக்குத்தத்தத்தை சபையில் நிறைவேற்றி 1982ஆம் சபையின் நிரந்த…