மரியாயின் சேனை செபமாலை பேரணி
வட்டக்கச்சி, அக்கராயன், கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பங்குகளின் மரியாயின் சேனை அங்கத்தவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
