Category: What’s New

அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய புனிதப்படுத்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஆலய குவிமாடம், கூரை மற்றும் மர இருக்கைகள் சேதமடைந்த நிலையில் அவ்வாலய புனிதப்படுத்தல் நிகழ்வு மார்கழி மாதம் 18ஆம் திகதி…

புங்குடுதீவு பங்கில் சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள யாழ். மாவட்ட செயலக அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது. புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில்…

“பாரதியும் நானும்” கவிதை நூல் வெளியீடு

கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அவர்களின் “பாரதியும் நானும்” கவிதை நூல் வெளியீடு மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில்…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…

மணியந்தோட்டம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

மணியந்தோட்டம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மணியந்தோட்டம…