யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஜீபிலி ஆண்
ஜீபிலி ஆண்டை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
