இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள்…