ஆன்மீக புதுப்பித்தல் தியானம்
யூபிலி ஆண்டு தவக்கால சிறப்பு நிகழ்வாக திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான ஆன்மீக புதுப்பித்தல் தியானம் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…