“நூறு மலர்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழா
தேசிய கலை இலக்கிய பேரவையும் இளவாலை திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய “நூறு மலர்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழா 22,23ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. 22ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. றொபின்சன்…