பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல்
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில்…
