Category: What’s New

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா புரட்டாதி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய பரிசளிப்புவிழா

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா புரட்டாதி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில்…

தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு,திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு மற்றும் திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருச்சிலுவை…

பண்டத்தரிப்பு பங்கில் முதல்நன்மை பிள்ளைகளுக்கான பாசறை

பண்டத்தரிப்பு பங்கில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…