ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த மாதம் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக வலய…