தேசிய நத்தார் நிகழ்வு
இலங்கை கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய நத்தார் நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் பங்குகளிடையே…
