ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
திருகோணமலை மறைமாவட்ட குருவும் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன் பேர்னாட் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1972ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன்…
