Category: What’s New

அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் 95ஆவது அகவை தின நிகழ்வு

அமலமரித்தியாக்கிகள் சபை மூத்தகுரு அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் 95ஆவது அகவை தின நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருமட சிற்றாலயத்தில் அருட்தந்தை லூயிஸ் பொன்னையா…

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் அருட்தந்தை லெபோன் சுதன்

இலங்கை கல்வித்துறை உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்ற அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்டுள்ளார். தற்போது பெரிய பண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றிவரும்…

கண்டி மறைமாவட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு

கண்டி மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சுரேந்திர பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுநிலை…

உடுவில், மல்வம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்களின் திருயாத்திரையும் கள அனுபவ பயணமும்

உடுவில், மல்வம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைத்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை…

கொய்யாத்தோட்டம், தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்களின் ஒன்றுகூடல்

கொய்யாத்தோட்டம் மற்றும் தாழையடி – செம்பியன்பற்று பங்குகளின் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று, குடாரப்பு புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. தாழையடி – செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை…