Category: What’s New

ஆயருடனான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திரு. அந்தோனி பிர்நொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி…

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைக்கோட்ட பங்குகளின் செயற்பாடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக…

புனித வளனார் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளால் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நடாத்தப்பட்டுவரும் புனித வளனார் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. முதியோர் இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி பிறிஸ்ஸில்லா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

உலக சமாதான தின நிகழ்வு

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள இளைஞர் உலகம் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உலக சமாதான தின நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “அமைதியான உலகத்திற்காக இப்போதே செயற்படுங்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம இளையோர் மற்றும்…