Category: What’s New

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கு மக்களை ஆயத்தம் செய்யும் முகமாக சிறப்பு ஆன்மீக செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் அன்னையின் திருச்சொருபம் தினமும் வட்டார ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு…

சில்லாலை றோ.க.த.க பாடசாலைரின் அதிப மணிவிழா நிகழ்வு

சில்லாலை றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி யுஸ்ரர் மரியகொறற்றி பியன்வெனு அவர்களின் சேவையை கௌரவித்து முன்னெடுக்கப்ட்ட மணிவிழா நிகழ்வு 5ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை சமுகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக்கல்வி…

நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கழமை இடம்பெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைதூது…

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சிறப்பு நிகழ்வுகள்

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொடியேற்றதத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கொடியேற்ற நாளை சிறப்பிக்குமுகமாக பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் புதிய திருமுழுக்கு தொட்டி, செபமாலைக்கடை,…

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…