Category: What’s New

குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

யாழ். மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நிறுவுனர் தினம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நிறுவுனர் ஆயர் அமரர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுநாள் நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

மே தின பேரணி

இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கங்கள், வெகுஜன சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த மே தின பேரணி 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி கஸ்தூரியார் வீதி, ஸ்டான்லி வீதி, காங்கேசன்துறை…

பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் போன்றி மாநகரில் நடைபெற்றது. பிரான்ஸ் மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்…