குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
யாழ். மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான…