Category: What’s New

அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி புதன்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த…

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய திறப்புவிழா

அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் பிப்லோஸ் தியானம்

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பிப்லோஸ் தியானம் ஆவணி மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய இயக்குநர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனையினர்…