Category: What’s New

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் 22வது ஆண்டு நிறைவு

ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை பிரசீடியம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் 22வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற மரியாயின் சேனையினரின் சிறப்பு திருப்பலியை பங்குதந்தை அருட்தந்தை…

பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலய உறுதிப்பூசுதல்

பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

புங்குடுதீவு பங்கில் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்களும் உணவு பகிர்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…

திருப்பாலத்துவ சபை சிறார்களின் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்குளம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைந்து முன்னெடுத்த போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன் தேவராஜா…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய விளையாட்டுப்போட்டி

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி…