யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அங்கிலிக்கன் திருச்சபை அருட்தந்தை அருளம்பலம் ஸ்ரிபன்…
