Kalai Thoothu Award Ceremony
The “Kalai Thoothu Award Ceremony”, organized by the Thirumarai Kala Manram – Centre for Performing Arts, Canada, was held with great enthusiasm on October 26, at the Jecy Banquet Hall…
The “Kalai Thoothu Award Ceremony”, organized by the Thirumarai Kala Manram – Centre for Performing Arts, Canada, was held with great enthusiasm on October 26, at the Jecy Banquet Hall…
The Ahavoli Family Services Centre of the Diocese of Jaffna has officially announced the opening of applications for its upcoming Diploma in Counselling and Degree Programme in Theology. According to…
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் டிட்வா புயலாக உருமாறி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தி 100ற்கும் அதிகமான மக்களை பலியெடுத்துள்ளது. இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 130 ஆண்டுகளின் பின் இலங்கையை…
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து, உயிர்களை தியாகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் திகதி, தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழ் மக்களினால் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் தாயகமெங்கும் கொட்டும் மழைக்கு மத்தியிலும்…
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கார்த்திகை மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.…