எமது ஆயர் அவர்களின் 43வது குருத்துவ நாள்
எமது ஆயர் அவர்கள் தமது 43வது குருத்து திருநிலைப்படுத்தல் ஆண்டின் நினைவு நாளை 24. 4. 2017 அன்று நினைவு கூர்ந்தார்.
எமது ஆயர் அவர்கள் தமது 43வது குருத்து திருநிலைப்படுத்தல் ஆண்டின் நினைவு நாளை 24. 4. 2017 அன்று நினைவு கூர்ந்தார்.
கடந்த 23. 4. 2017 அன்று பிரமந்தநாறு இறை இரக்க ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுது.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று
யாழ் மறைமாவட்டத்தின் மல்லாவிப் பங்கின் துணைப் பங்கான வவுனிக்குளத்தில் தவக்கால தியானத்திற்கான கல்வாரிப் பூங்கா புதிதாக புனரமைக்கப்பட்டு 10.2.2017 வெள்ளிக்கிழமை அன்று மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருடத்தந்தை யோசப் ஜெபரெட்ணம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.
மறைமாவட்ட குருக்களின் வருடாந்த தவக்காலத் தியானம் 16. 3. 2017 வியாழக்கிழமை அன்று சில்லாலையில் நடைபெற்றது. இவ்வருடம் தூய யோசவ் வாஸ் ஆண்டாக இலங்கைத் திருச்சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது மறைமாவட்டத்திலும் அவரை நினைவுகூரும் விதமாக அவருடைய திருத்தலம் சில்லாலையில் உருவாக்கப்படுகிறது.