அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி
செபமாலைதாசர் சபை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி மற்றும் நல்லாயன் சபை அருட்சகோதரி மேரி பற்றிமா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 40ஆவது ஆண்டு நிகழ்வுகள் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. நாவாந்துறை புனித பரலோக…