குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா
குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும்…
