ஊர்காவற்துறை பங்கு ஒளிவிழா
ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா கடந்த 27 ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித மரியாள் றோ.க மகளீர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…
