மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னியின் திருநாள் சிறப்பு நிகழ்வு
மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னியின் திருநாளை சிறப்பிக்குமுகமாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 21ஆம் திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின்…
