Category: What’s New

மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு

நம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த…

கர்தினால் தாக்லே – கர்தினால்கள் அவையில் புதிய நிலை

62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, கர்தினால்கள்…

கோவிட்-19 நெருக்கடியில் பரிபூரண பலன், மாபெரும் கொடை

நோயில்பூசுதலை, ஒப்புரவு அருளடையாளத்தை அல்லது திருநற்கருணையை வாங்க இயலாத நோயாளிகள், தங்களை இறை இரக்கத்திடம் அர்ப்பணிக்க வேண்டும் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர், இத்தொற்றுக்கிருமி பரவாமல் தடைசெய்யப்பட செபிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும்…